| Arabic Title | أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ | 
| Tamil Title | அல்லாஹ்வின் நினைவில்தான் உள்ளங்கள் அமைதி பெறும் | 
| Title | Allaahvin Ninaivilthaan Ullangal Amaithi Paerum | 
| Author | ஷெய்க் முஸ்தஃபா இப்னு அதவீ | 
| Translator | ஷாஹுல் ஹமீது உமரீ | 
| Edition | 1st, 2022 | 
| Category | Worship, Thikr, Dua | 
| Pages | 64 | 
| Size | 14 cm x 21.5 cm | 
| Language | Tamil | 
| Binding | Soft | 
| Publisher | Kugaivaasigal | 
துன்பங்களால் சூழப்பட்டவர் அல்லாஹ்வின் வேதத்தைப் படிக்கும்போது தம்மைப் போன்று துன்பங்களால் சூழப்பட்டவர்களை அதில் காண்பார். அதன் மூலம் அவர் ஆறுதல் பெற்றுக்கொள்வார். இறுதி முடிவு இறையச்சமுடையோருக்கே சாதகமாக அமையும், கஷ்டத்தைத் தொடர்ந்து – இறை உதவியினால் – இலகு ஏற்படும் என்பதை அவர் அறிந்துகொள்வார். இதனால் அவரது உள்ளம் அமைதியடைந்து அவரது நிலை சீராகிறது.
– ஷெய்க் முஸ்தஃபா அல்அதவீயின் வரிகள் சில.


 
 
 

Reviews
There are no reviews yet.