Arabic Titleأَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
Tamil Titleஅல்லாஹ்வின் நினைவில்தான் உள்ளங்கள் அமைதி பெறும்
TitleAllaahvin Ninaivilthaan Ullangal Amaithi Paerum
Authorஷெய்க் முஸ்தஃபா இப்னு அதவீ
Translatorஷாஹுல் ஹமீது உமரீ
Edition1st, 2022
CategoryWorship, Thikr, Dua
Pages64
Size14 cm x 21.5 cm
LanguageTamil
BindingSoft
PublisherKugaivaasigal

 

துன்பங்களால் சூழப்பட்டவர் அல்லாஹ்வின் வேதத்தைப் படிக்கும்போது தம்மைப் போன்று துன்பங்களால் சூழப்பட்டவர்களை அதில் காண்பார். அதன் மூலம் அவர் ஆறுதல் பெற்றுக்கொள்வார். இறுதி முடிவு இறையச்சமுடையோருக்கே சாதகமாக அமையும், கஷ்டத்தைத் தொடர்ந்து – இறை உதவியினால் – இலகு ஏற்படும் என்பதை அவர் அறிந்துகொள்வார். இதனால் அவரது உள்ளம் அமைதியடைந்து அவரது நிலை சீராகிறது.

– ஷெய்க் முஸ்தஃபா அல்அதவீயின் வரிகள் சில.

Reviews

There are no reviews yet.

Be the first to review “அல்லாஹ்வின் நினைவில்தான் உள்ளங்கள் அமைதி பெறும்”

Your email address will not be published. Required fields are marked *

No more offers for this product!

General Inquiries

There are no inquiries yet.

Cart

Your Cart is Empty

Back To Shop