Description
உலகம் அழியும் நாள் வரை நபிகளாரின் மரணத் துக்கமும் பாதிப்பும் நம்மை உழுக்கிகொண்டே இருக்கும் என்பதைத் தேம்பி அழுகிற வரிகளில் விவரிக்கிறது ஒரு நூல். இன்னொரு நூல், நபிகளார் தமது சமுதாயத்தின் அதிர்காலம் மீது கொண்டிருந்த அதீத அக்கறையை அவா்களின் இறுதி உபதேசப் பின்னணியுடன் நெஞ்சம் உருக வருநிக்கிறது. ஷெய்க் ஹுசைன் அல்அவாஇஷா இவ்விரு நூல்கள் மூலம் கிளப்புகிறது அதிர்வுகள், நம்மை கிலப்பிச் செயல்படத் தூண்டுகின்றன.
Additional information
Authors | Hussain AlAwaishah |
---|---|
Binding | soft |
No more offers for this product!
General Inquiries
There are no inquiries yet.
Reviews
There are no reviews yet.