அல்லாஹ்வின் நினைவில்தான் உள்ளங்கள் அமைதி பெறும்
₹63.00
மன அழுத்தங்களிலிருந்து உள்ளங்கள் அமைதி அடைய வேண்டுமானால் அதற்கு இறைநினைவு மட்டுமே சிறந்த தீர்வு என்பதையும் அதை எந்தெந்த வழிகளில் வளர்த்துக்கொள்வது என்பதையும் விளக்குகின்ற நூல் இது.
Only 1 left in stock
Description
Arabic Title | أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ |
Tamil Title | அல்லாஹ்வின் நினைவில்தான் உள்ளங்கள் அமைதி பெறும் |
Title | Allaahvin Ninaivilthaan Ullangal Amaithi Paerum |
Author | ஷெய்க் முஸ்தஃபா இப்னு அதவீ |
Translator | ஷாஹுல் ஹமீது உமரீ |
Edition | 1st, 2022 |
Category | Worship, Thikr, Dua |
Pages | 64 |
Size | 14 cm x 21.5 cm |
Language | Tamil |
Binding | Soft |
Publisher | Kugaivaasigal |
துன்பங்களால் சூழப்பட்டவர் அல்லாஹ்வின் வேதத்தைப் படிக்கும்போது தம்மைப் போன்று துன்பங்களால் சூழப்பட்டவர்களை அதில் காண்பார். அதன் மூலம் அவர் ஆறுதல் பெற்றுக்கொள்வார். இறுதி முடிவு இறையச்சமுடையோருக்கே சாதகமாக அமையும், கஷ்டத்தைத் தொடர்ந்து – இறை உதவியினால் – இலகு ஏற்படும் என்பதை அவர் அறிந்துகொள்வார். இதனால் அவரது உள்ளம் அமைதியடைந்து அவரது நிலை சீராகிறது.
– ஷெய்க் முஸ்தஃபா அல்அதவீயின் வரிகள் சில.
General Inquiries
There are no inquiries yet.
Reviews
There are no reviews yet.